Contact Us

Name

Email *

Message *

Sunday 1 May 2016

Atmarpanastuti - Sloka 19


ध्यातॊ यत्नाद् विजितकरणैर्यॊगिभिर्यॊ विमृग्यः
तॆभ्यः प्राणॊत्क्रमणसमयॆ संनिधायात्मनैव ।
तद्व्याचष्टॆ भवभयहरं तारकं ब्रह्म दॆवः
तं सॆवॆऽहं गिरिश सततं ब्रह्मविद्यागुरुं त्वाम् ॥ १९ ॥

த்யாதோ யத்நாத் விஜிதகரணைர்யோகிபிர்யோ விம்ருக்ய:
தேப்ய: ப்ராணோத்க்ரமணஸமயே ஸந்நிதாயாத்மனைவ |
தத்வ்யாசஷ்டே பவபயஹரம் தாரகம் ப்ரஹ்ம தேவ:
தம் ஸேவேஹம் கிரிஸ ஸததம் ப்ரஹ்மவித்யாகுரும் த்வாம் || 19 ||

பொறிகளை அடக்கி த்யான யோகத்தை அப்யாஸம் செய்துவந்த பெரியோர்களுக்கு ப்ராண வியோக ஸமயத்தில் முன் வந்து நின்று தாரக மந்த்ரத்தை உபதேசிக்கும், முக்தி மார்க்கத்திற்கு பரமாசார்யனாகிய உன்னை நான் சரணமடைகிறேன். இந்த்ரிய நிக்ரஹம் செய்து வெகு தீவ்ரமான முயற்சியுடன் த்யான யோகத்தைப் பயிலும் யோகிகளாலும் நீ தேடப்படுகிறாய். அவர்களுக்கு நீ அந்த்ய காலத்தில் ப்ரஸன்னமாகி மோக்ஷத்திற்கு உதவும் உபதேசத்தையும் அருளுகின்றாய். ப்ரஹ்மஜ்ஞானத்தை உபதேசிக்கும் குரு நீயே. அத்தகைய உன்னை நான் த்யானாதிகளினால் உபாஸிக்க இயலாதவனாயினும் கேவலம் சரணாகதியில் ஆராதிக்க முயலுகின்றேன். த்யான யோகத்திற்கு வசப்பட்டு எப்படி யோகிகளுடைய மரண காலத்தில் அவர்களை முக்தி யடைவிக்கும் பொருட்டு நீ தானாகவே முன் வந்து நின்று உபதேசத்தை யருளுகின்றனையோ அவ்விதம் என் சரணாகதியையும் பொருட்படுத்தி என்னைக் காப்பாற்றுவாயாக.

dhyAtO yatnAd vijitakaraNairyOgibhiryO vimRugyaH
tEbhyaH prANOtkramaNasamayE saMnidhAyAtmanaiva |
tadvyAchaShTE bhavabhayaharaM tArakaM brahma dEvaH
taM sEvE&haM girisha satataM brahmavidyAguruM tvAm || 19 ||

O Girisha! I worship You, the guru who imparts brahmavidyA, who are meditated on strenuously and sought after by yogis who have controlled their senses, before whom You appear Yourself at the time of death and impart the tAraka mantra which removes all fear of transmigration.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment