Contact Us

Name

Email *

Message *

Wednesday 10 May 2017

Soundarya Lahari - Sloka: 61


Beneficial Results: 
லக்ஷ்மீ கடாக்ஷம் Eradicates the tendencies of previous births and activates kundalini.
Success in all endeavors of trade, speculation etc., power to fascinate man and conquer the mind.


असौ नासावंशस्तुहिनगिरिवंशध्वजपटि 
 त्वदीयो नेदीयः फलतु फलमस्माकमुचितम् । 
वहन्नन्तर्मुक्ताः शिशिरतरनिश्वासगलितं 
 समृद्ध्या यत्तासां बहिरपि च मुक्तामणिधरः ॥ ६१॥

மூக்குத்தி முகத்தின் அழகு [மனோஜயம்; லக்ஷ்மீ கடாக்ஷம்]

அஸெள நாஸாவம்ச: துஹிநகிரிவம்சத்வஜபடித்
வதீயோ நேதீய: பலது பலமஸ்மாக முசிதம் |
வஹந்த்யந்தர் முக்தா: சிசிரகர நிச்வாஸகளிதம்
ஸ்ம்ருத்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர: || 61 ||

அம்மா!, முத்துமணியைத் தரித்துக் கொண்டிருக்கும் உனது மூக்கு (நாஸதண்டம்) நாங்கள் கோரியவைகளை சீக்ரமாகக் கொடுக்கட்டும். அது மூங்கில் போல முத்துக்கள் நிறைந்து இருப்பதால் அவைகளில் ஒரு முத்து உனது ஸ்வாசத்தின் போது வெளிவந்து மூக்குத்தியாக இருப்பதைப் போல தோன்றுகிறது.

மூங்கிலரிசி என்பது மூங்கில் கணுக்களிடையே இருப்பதாகப் படித்த நினைவு. மூங்கில் உள்ளே முத்துக்கள் இருப்பதாகச் சொல்லப்படுமாம். இங்கே ஆசார்யார் அன்னையின் மூக்கை மூங்கில் போன்று இருப்பதாகக் கூறுகிறார். மேலும், மூங்கில் உள்ளே இருக்கும் முத்துக்கள் போல அன்னையின் மூக்கினுள்ளும் இருக்கிறது. அதனால்தான் அன்னை ஸ்வாசத்தை வெளிவிடும் போது உள்ளிருக்கும் முத்தானது வெளிவந்துநமக்குத் மூக்குத்தியாகத் தெரிகிறது என்று கூறுகிறார்.

துஹிந கிர்வம்சத்வஜபடி - ஹிமவான் வம்சத்துத்திற்கு த்வஜத்தின் கொடி போன்றவளே; த்வதீய: அஸெள - உன்னுடைய நாசதண்டமானது; அஸ்மாகம் - எங்களுக்கு; உசிதம் - தகுந்தது; நேதீய: - சீக்கிரம் கிடைக்க; பலம் பலது - (உன் நாச தண்டமானது) பலத்தை தரட்டும்; அந்த: தன்னுள்; முக்தா: வஹதி - முத்துக்களை கொண்டுள்ள; யத்: எதனால்; தாஸாம் ஸம்ருத்யா - நிறைந்துள்ள; பஹிரபி ச - வெளியிலும் கூட; சிசிரகர நிச்வாஸகளிதம் - வாம நாடி என்று கூறப்படும் இடது பக்கத்து மூக்கு துவாரம்(சாதாரணமாக மூச்சினை வெளிவிடும் பகுதி); மூக்தா மணிதர - முத்து மூக்குத்தி (புல்லாக்கு?) அணிந்திருக்கிறதோ?

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 10

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா 
  • நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா

asau nāsāvaṃśa-stuhinagirivaṇśa-dhvajapaṭi
tvadīyo nedīyaḥ phalatu phala-masmākamucitam |
vahatyantarmuktāḥ śiśirakara-niśvāsa-galitaṃ
samṛddhyā yattāsāṃ bahirapi ca muktāmaṇidharaḥ || 61 ||

Oh Goddess , who is the flag of the clan of Himalayas,
Let your nose which is like a thin bamboo,
Give us the blessings which are apt and near.
I feel mother,
That you are wearing a rare pearl,
Brought out by your breath,
Through your left nostril,
For your nose is a storehouse,
Of rarest pearls divine.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:61 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1180 -1185 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment